10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை!
அட்மின் மீடியா
0
திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கலால் வரி அலுவலகத்தில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் கேண்டீன் உதவியாளர் பணி
கிளார்க் பணி -
12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
கேண்டீன் உதவியாளர் -
10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
விண்ணப்பப் படிவத்தினைப் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Additional Commissioner of GST and Central Excise,
GST and Central Excise Commissionerate,
No.1, Williams Road Cantonment,
Tiruchirappalli - 620 001.
மேலும் விபரங்கள் அறிய
http://www.centralexcisetrichy.gov.in/docs.html?id=recruitment-of-clerk-and-canteen-attendants.pdf
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.02.2020
கிளார்க் பணி -
12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
கேண்டீன் உதவியாளர் -
10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
விண்ணப்பப் படிவத்தினைப் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Additional Commissioner of GST and Central Excise,
GST and Central Excise Commissionerate,
No.1, Williams Road Cantonment,
Tiruchirappalli - 620 001.
மேலும் விபரங்கள் அறிய
http://www.centralexcisetrichy.gov.in/docs.html?id=recruitment-of-clerk-and-canteen-attendants.pdf
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.02.2020
Tags: வேலைவாய்ப்பு