வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தம்
அட்மின் மீடியா
0
நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
நிலுவை தொகைகளை விரைந்து வழங்க வலியுறுத்தி எதிர் வரும் ஜன.,31 மற்றும் பிப்.,1 மேலும் மார்ச் 11, 12,13 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு