Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆய்வக உதவியாளர் பணி

அட்மின் மீடியா
0
திருவண்ணாமலை  மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணி


பணி: ஆய்வக உதவியாளர்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 30க்குள்ளும், எம்பிசி, பிசி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்35க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:  

https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/01/2020012325.pdf

மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மண்டல இணை இயக்குநர் அலுவலகம்
கால்நடை பராமரிப்புத்துறை,
தண்டராம்பட்டு ரோடு,
கால்நடை பெருமருத்துவமனை வளாகம்,
திருவண்ணாமலை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து  சேர கடைசி தேதி: 10.02.2020

https://play.google.com/store/apps/details?id=com.adminmedia.app&hl=en

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback