Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை

அட்மின் மீடியா
0
மதுரையில் உள்ள சரக்கு,சேவை மற்றும் கலால் வரித்துறை ஆணையர் அலுவலகத்தில்(ஜிஎஸ்டி) காலியாக உள்ள  கேன்டீன் உதவியாளர் பணி

பணி: canteen Attendant


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.gstandcentralexcisemadurai.gov.in/forms_documents.html
http://www.gstandcentralexcisemadurai.gov.in/forms_documents.html

மேலே  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய:

http://www.gstandcentralexcisemadurai.gov.in/PDF/Cantenn%20Staff%20Recruitment%20-%20Notification,%20application%20form%20and%20recruitment%20proposal.pdf

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2020

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback