Breaking News

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோழிக்கோட்டில் போராட்டம் நடத்திய மக்கள்: உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோழிக்கோட்டில் போராட்டம் நடத்திய மக்கள்


என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

கேரளா ஜமியாதுல் உலமா எனும் இஸ்லாமிய அமைப்பு கடந்த 1924ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். 

இந்த சமஸ்தா அமைப்பு தொடங்கப்பட்டதன் 90ம் ஆண்டு நிறைவு விழா, கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 11 முதல் 14 வரை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

இதில், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வை, சமஸ்தா ஈகே ஃபேக்‌ஷன் முன்னின்று நடத்தியது.

இந்த செய்தியைத்தன் இன்றய சூழல் நிலைக்கு ஏற்ப தவறாக பொய்யாக சமுகவளைதளத்தில் பரப்புகின்றனர்

அட்மின் மீடியா ஆதாரம்



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback