Breaking News

அப்துல் நாசர் மதானி அவர்கள் மவுத் ஆகிவிட்டார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
அப்துல் நாசர் மதானி அவர்கள் மவுத் ஆகிவிட்டார்களா? உண்மை என்ன

பிடிபி கட்சியின் நிறுவனர் மௌலானா அப்துல் நாசர் மதானி அவர்கள் பெங்களூர் மருத்துவமனையில் ரத்தக்கொதிப்பு அதிகமானதால் கடந்த வாரம் icuல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று தனி வார்டுக்கு மாற்றப் பட்டுள்ளார். 
இப்பொழுது உடல் நலத்துடன் உள்ளார். தமிழகத்தில் தவறான தகவலை பரப்புகிறார்கள். அதை நம்பவேண்டாம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback