பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை வெளியீடு
அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியிடபட்டுள்ளது.
புதிய அட்டவனைப்படி மார்ச் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 13 ந்தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
முன்னதாக மார்ச் 17 ந்தேதி முதல் ஏப்ரல் 9 ந்தேதி வரை பொதுத்தேர்வு என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

