Breaking News

பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு நாளை தொடங்குகின்றது

அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை  தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் நாளை  தொடங்குகிறது.


காலை 8 மணி முதல் முன்பதிவுகள் தொடங்கும்.


அதன்படி ஜனவரி 10-ஆம் தேதி அன்று ஊருக்கு செல்ல நினைப்பவர்கள் நாளை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.


ஜனவரி 11-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 13-ஆம் தேதியும்,


ஜனவரி 12-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 14-ஆம் தேதியும்


ஜனவரி 13ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதியும்,


ஜனவரி 14ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 16-ஆம் தேதியும்


ஜனவரி 15-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 17-ஆம் தேதியும்,


ஜனவரி 16-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 18-ஆம் தேதியும்


ஜனவரி 17-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 19ஆம் தேதியும்,


ஜனவரி 18ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 20ஆம் தேதியும்


ஜனவரி 19ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 21-ஆம் தேதியும்
ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம்

Give Us Your Feedback