பைக்கில் வந்த 2 பேர்; செயினை பறித்தார்:ஆனால் அந்த பெண்னின் சமயோசித புத்தியால் பிடித்து அடித்து போலிஸில் ஒப்படைப்பு
அட்மின் மீடியா
0
டெல்லியில்
நாங்காய் என்ற இடத்தில் 2 பெண்கள், ரிக்ஷாவில் வந்து இறங்குகிறார். அப்போது பைக்கில்
ஹெல்மட் போட்டு வந்த 2 பேரில் பின்னால் உட்கார்ந்திருந்த இளைஞர், அந்த ஒரு பெண்ணின்
கழுத்தில் இருந்த செயின்னை பறித்தார்.
உடனே
பைக்கை வேகம் எடுத்தார்கள். ஆனால் அதற்க்குள் சுதாரித்த அந்த 2 பெண்களும் செயின் பறித்த
நபரை அப்படியே பைக்கோடு இழுத்து பிடித்தார். இதில் பைக் கீழே சாய்ந்து விழுந்ததில்
அந்த 2 இளைஞர்களும் கீழே விழுந்தனர்.
பைக்கை
ஓட்டி வந்த நபர், தலையில் ஹெல்மெட்டோடு தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டார். அந்த
பெண்களிடம் மாட்டி கொண்ட இளைஞனை, பொதுமக்களும் சேர்ந்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு
https://www.youtube.com/watch?v=cC1HZmXPslI
