Breaking News

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அட்மின் மீடியா
0
கன மழை காரணமாக கோவை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  09.08.2019 விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.



இதேபோல நீலகிரி மாவட்டத்திலும், இன்று 09.08.2019  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் திவ்யா அறிவித்துள்ளார்.


இதேபோல 
திருப்பூர் மாவட்டத்திலும், இன்று 09.08.2019  பள்ளி களுக்கு  மட்டுும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் 
பழனிச்சாமி அறிவித்துள்ளார்
 





Give Us Your Feedback