Breaking News

அடுத்த 24 மணி நேரங்களில் 5 மாவட்டங்களில் கனமழை

அட்மின் மீடியா
0
நீலகிரி

கோவை

தேனி

நெல்லை

கன்னியாகுமரி

 
ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் ,
செய்தியாளர்களிடம் இnன்று தெரிவித்துள்ளார்

Give Us Your Feedback