Breaking News

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனையதள முகவரி

அட்மின் மீடியா
0
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் தேர்வை எழுதினர்.


இந்நிலையில் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.


தேர்வு முடிவுகள், மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து
கொள்ளலாம்

Give Us Your Feedback