10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு வனகாவலர் பணி
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் வனத்துறையில் நிரப்பப்பட உள்ள 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது.
பணி: வனக்காவலர்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in
என்னும் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணம்: ரூ.150 மற்றும் உரிய சேவைக்கட்டணம். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn-Tam_07032019.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2019
