Breaking News

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை

அட்மின் மீடியா
0
சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி



பணி: அலுவலக உதவியாளர்


வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் கோருபவர்களுக்கு நடைமுறையில் அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும்.


தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000


விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயாரித்து முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ்களின் நகலில் சுயசான்றொப்பமிட்டு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பதவித்தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  முகவரி

தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,  
எழும்பூர்,  
சென்னை - 600 008. 

கடைசி தேதி: 01.03.2019 


மேலும் விவரங்களுக்கு



மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
 
https://chat.whatsapp.com/JRdBKoYNhjl67t3FmXMv11



 

Give Us Your Feedback