இன்று 19.11.2018 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
அட்மின் மீடியா
0
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை இன்னும் சரி செய்யாததால் பல இடங்களில் இன்னும் மின்இனைப்பு கொடுக்கவில்லை அடிப்படை வசதிகள் பணிகள் கூட இன்னும் நிறைவேற்றவில்லை இதனால் இன்று
19.11.2018 அன்று கீழ்கண்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
19.11.2018 அன்று கீழ்கண்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு டுமுறை
கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு டுமுறை
புதுச்சேரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பகுதிகளுகளில் பள்ளிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது