தமிழர்கள் 12 பேருக்கு 8 ஆண்டு தண்டனை
அட்மின் மீடியா
0
செம்மரம் வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 12 பேருக்கும் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து
சித்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது
ஆந்திராவில் கடந்த 2016-ம் ஆண்டு சித்தூர் வனப்பகுதியில் செம்மரம்
கடத்தியதாக அம்மாநில போலீசார் 12 தமிழர்களை கைது செய்தனர். இவர்கள் மீதான
வழக்கு சித்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது வழக்கின் தீர்ப்பில் 12
தமிழர்களுக்கும் 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
