Breaking News

தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

அட்மின் மீடியா
0
படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லையா  

சுயமாக தொழில் தொடங்க முதலீடு வேண்டுமா






படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்குவதன் மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு UYEGP (Unemployed Youth Employment Generation Programme)-படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம்) என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. 


தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டினை  இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.


இத்திட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக 15% சதவீதம் மானியத்துடன் ரூபாய் 5 இலட்சம் வரை கடன்  வழங்கப்படுகிறது.

திட்டத்தின் நோக்கம்

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்குவது.

வயது  18 - 35

 


ஆண்டு வருமானம்   ரூபாய்.150,000-க்குள் இருக்க வேண்டும்.

 

தற்போது நீங்கள் ஆன்லைன் மூலமாக கூட விண்ணப்பிக்கலாம் 

ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க


http://www.msmeonline.tn.gov.in/uyegp/application_without_upload.php?id=New%20Application


விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள

http://www.msmeonline.tn.gov.in/uyegp/status_verification.php?id=Track%20Your%20Status

 

பூர்த்தி செய்து நேரில் விண்ணப்பம் கொடுக்க கீழ் உள்ள லின்ங்கில் விண்ணப்பம் டவுன் லோடு செய்து விண்ணப்பிக்கலாம்

 http://www.dictni.in/downloads/UYEGP-Application.pdf

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 மாவட்ட தொழில் மையம் 

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்

சென்று விண்ணபிக்கலாம். 

மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.

 மேலும் விவரங்களுக்கு 

http://www.msmeonline.tn.gov.in/uyegp/contactus.php?id=Contacts 

 -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Give Us Your Feedback