பட்டதாரிகளுக்கு இந்திய எல்லைப்படையில் வேலை
அட்மின் மீடியா
0
இந்திய எல்லைப்படையில் வேலை
இந்தோ - திபெத் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் என்பது இந்தியா - திபெத் எல்லையோரத்தைப் பாதுகாக்கும் காவல் படை.
இப்படையின் பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் உள்ளன
இதில் ஹெட்கான்ஸ்டபிள் பிரிவில் 73 பணியிடங்கள் காலியாக உள்ளன
கல்விதகுதி: ஏதேனும் பட்டபடிப்பு
சம்பளம்: ரூ.25 ஆயிரம்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி நாள்: 23. 10.2018
மேலும் விபரங்களுக்கு:
