கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
அட்மின் மீடியா
0
இன்று 04.10.2018 கனமழை காரணமாக
நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சேலம் மாவட்ட மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மேலும் பாண்டிச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை