ஒற்றை கண் குழந்தை தஜ்ஜாலா உண்மை என்ன one eye child fact
அட்மின் மீடியா
0
ஒற்றை கண் குழந்தை தஜ்ஜாலா
*ஒற்றை கண் குழந்தை*
🗣தஜ்ஜால் பிறந்துவிட்டார்.
🗣உலகஅழிவு ஆரம்பமாகிவிட்டது. என்றும் அதனுடன் ஒரு வீடியோவும் சில மார்க்கம் தெரியாத மூடர்களால் பரப்பபடுகின்றது
🗣 *அது உண்மையா*
🗣உண்மை என்ன என்று தெரியாமல் ஷேர் செய்பவர்களே *தெரிந்து கொள்ளுங்கள்*
🗣2006 செப்டம்பர் மாதம் சென்னையில் பிறந்த *அந்த ஒற்றை கண் குழந்தை சைக்லோபியா (Cyclopia) என்ற நோயினால் பாதிக்கப்பட்டு பிறந்ததாகும்*
🗣2006 செப்டம்பர் மாதம் சென்னையில் பிறந்த *அந்த ஒற்றை கண் குழந்தை சைக்லோபியா (Cyclopia) என்ற நோயினால் பாதிக்கப்பட்டு பிறந்ததாகும்*
🗣குழந்தை பிறந்து 1 மாதத்திற்குள் இறந்துவிட்டது
*ஆதாரம்*
🗣இக்குழந்தைக்கு பெயர் கூட சூட்டவில்லை, மருத்துவமனையில் "கோமதியின் குழந்தை" என்று தான் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது.
🗣 சைக்லோபியா நோயினால் தீவிர சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் எந்த குழந்தை மருத்துவ உதவி எதுவும் பயன் இன்றி இறந்து விட்டது.
🗣 Cyclopia என்பது மிகவும் அறிதான நோய், இது மில்லையனில் ஒரு குழந்தைக்கு தான் ஏற்படும்
🗣மேலும் இது போன்று இந்தியாவில் மார்ச், 2011 இல் ஒரு
குழந்தை பிறந்ததாகவும், பிறந்து 24 மணி நேரத்தில் இறந்துவிட்டதாகவும் ஆய்வு
அறிக்கை கூறுகிறது.
🗣இஸ்ரேலில் 2011ம் ஆண்டு ஒர் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் செய்தி உள்ளது.
🗣 *இந்த ஒற்றை கண் குழந்தை தஜ்ஜாலா*
🗣 *ஒற்றைகண் குழந்தை தஜ்ஜால் இல்லை என்பதை அட்மின் மீடியா மூலமாக உங்களுக்கு தெளிவு படுத்துகின்றோம்*
✍🏻தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பி
இருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதை, தமீமுத்தாரி(ரலி)
அவர்களின் மூலமாக நாம் அறியலாம். இதை நபி(ஸல்) அவர்களும்
உறுதிபடுத்தியுள்ளார்கள்.
✍🏻இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
(நூல்: முஸ்லிம் 5235.)
(நூல்: முஸ்லிம் 5235.)
✍🏻 *ஹதீஸ் விரிவாக கீழே உள்ள லின்ங்கில் காணலாம்*
✍🏻 *ஆக தஜ்ஜால் இனி பிறக்கமாட்டான்*
✍🏻 *ஏற்கனவே பிறந்துவிட்டான்*
✍🏻 *அவனுக்கு இரண்டு கண்ணில் ஒன்று குருடு*
✍🏻 *உண்மை இப்படி இருக்க*
🗣 மார்க்கத்தின் பெயரால் கட்டு கதைகளை பரப்பாதீர்கள்
🗣 புனித குர் ஆனை மூட்டை கட்டி பரன் மேல் வைத்துவிட்டு
🗣 மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாமல்
🗣 தனிபட்ட கருத்துகளை மார்க்கமாக்காதீர்கள்
✍🏻 *உங்களுக்கு எச்சரிக்கை*
🌹யார் என் மீது வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர்
தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்!” என இது குறித்து
நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
📓 புகாரி 168,
📓முஸ்லிம் 2
✍🏻 *பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள்*
🌷முஃமின்களே தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால்,
🌷அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அறியாமையினால் குற்ற மற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்.
🌷பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவீர்களாக
📓 அல் குர் ஆன் 49:6
🔮➖🔮➖🔮➖🔮➖🔮
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
*🅰DMIN ⓂEDIA*
