Breaking News

கேரள பெண் கற்பழித்து கொலை செய்தி உண்மையா

அட்மின் மீடியா
0
*பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கின்றது என்பது தெரியுமா  உங்களுக்கு*



✍கேரளாவில் ஒரு முஸ்லிம் பெண் மாற்று மதத்தவர் கூட  திருமணம் செய்ததாகவும் 

✍பின்னர் அந்த முஸ்லிம் பெண்ணை அவன் கற்பழித்து கொலை  செய்துள்ளதாகவும்  மலையாள மொழியில் ஆடியோ பரவுகிறது. 

✍அந்த ஆடியோவின் கூடவே பெண்ணின் போட்டோவும் பலரால் ஷேர் செய்யபடுகின்றது.

 *இந்த செய்தி உண்மையா* 

 *பதில்*  = பொய்யான செய்தி

 *உண்மை என்ன*  ஆதாரம் என்ன 


பாலக்காடு சர்வீஸ் ரோட்டில் ஐம்பது வயது மதிக்க தக்க பெண்ணின் சடலம் கிடைக்கப் பெற்றது. 

அடையாளம் யார் என்று தெரியவில்லை. மாவட்ட சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் 27.03.2017 அன்று நடந்தது.

 காவல்துறையினர் முதல்கட்டமாக இது விபத்து என்றும்

இறந்து போன பெண் சிகப்பு கலர் புடவை அணிந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள் 

✅ கேரளாவில் ஓர் முஸ்லிம் பெண் மாற்று மத சகோதரருடன் சென்றது  உண்மை தான்.

✅ பிணமாக கிடைத்த பெண் 50 வயது மதிக்கதக்க பெண் ஆனால்  மாற்று மத சகோதரருடன் சென்ற பெண்னுக்கு சுமார் 20  வயது இருக்கும்.

எனவே இந்த  பெண் அந்த பெண் இல்லை 

 *யாரும் பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள்*

 இறந்து போன பெண் பற்றி பாலகாடு  kasaba போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உண்மை தகவல் கிடைத்தால் ஷேர் செய்கின்றோம்.

*ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம்(பிறருக்கு)அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.*

 அறிவிப்பவர் : 

அபூ ஹூரைரா(ரலி)

நூல் : முஸ்லிம் - 6

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback