சிறைவாசிகள் நிலை பற்றிய
*எத்தனை குடும்பத்தில் இந்த நிலை தெரியுமா????*
📡 அட்மின் மீடியா 📡
🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்
➡எந்த தவறையும் செய்யாமல் இளம் வயதில் சிறைக்கு சென்ற முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்களில் நடக்கும் கண்களை குளம் ஆக்கும் சம்பவங்களில் ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
➡என்றாவது ஒருநாள் தன் மகன் நிரபராதி என்பதை உறுதி செய்து அரசு விடுதலை செய்யும் திரும்பும் அவர்களுடன் இணைந்து வாழ தான் போகிறோம் என்று காத்து கிடக்கும் முஸ்லிம் சமூதாயத்தின் பரிதாப நிலை இதோ
➡நடை பாதையில் சாலையில் காய்கறி கடை போட்டு இருக்கும் முதியவர்
இரும்பியபடி தனது தள்ளாடிய குரலில் காய்கறி விலை கூவி அழைக்கிறார்
*குமரன்:* பெரியவரே! நானும் இரண்டு நாளா பாக்குறேன் இந்த தல்லாத வயசுலயும் சுட்டெரிக்கும் வெயிலில் வியாபாரம் செய்றீங்க
*பெரியவர்:* ஆமா தம்பி குடும்ப சூழ்நிலை அப்படி
*குமரன்:* உங்களுக்கு மகன் இல்லையா பெரியவரே?
*பெரியவர்:* சட்டென்று கலங்கிய குரலில் என் மகன் சிறையில் இருக்கிறான் தம்பி
*குமரன்:* உங்கள் மகன் என்ன தவறு செய்தார்? பெரியவரே
*பெரியவர்:* ஒரே ஒரு தவறு தான்.. என் மகனின் பெயர் அப்துல்லாஹ்
*குமரன்*: என்ன சொல்லுரீங்க பெரியவரே!
*பெரியவர்:* ஆம், முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக
➡அவன் செய்யாத குற்றத்திற்கு விசாரனை என்று அழைத்து சென்றார்கள்
➡அவன் மேல் பொய் வழக்குபோட்டார்கள்..
➡ *இது வரை தண்டனையும் கொடுக்கவில்லை*
➡தன் மகன் இன்று வருவான்
நாளை வருவான்
என்று எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்தே கடைசியில் தன் மகனை பார்க்காமலயே என் மனைவி அவன் தாய் இறந்துவிட்டாள்..
➡தன் அப்பாவை எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கும் அவன் மகன்,
➡கணவனை எதிர்ப்பார்க்கும் அவன் மனைவி,
➡அண்ணன் பாசத்திற்காக ஏங்கும் என் மகள் அவன் தங்கை.
➡ இப்படி ஆயிரம் உறவுகள் தினம்தோறும் என் மகனை எதிர்ப்பார்த்து கொண்டே இருக்கிறோம்..
*எப்ப விடுவாங்கனும் தெரியல.!!*
*குமரன்*
ஏன் பெரியவரே
கோர்ட் இருக்கு அங்க போனா நீதி கிடைக்குமே.!!
*பெரியவர்*
➡குற்றம் செய்தவர்களை கூட இந்திய தண்டனைச் சட்டத்தின் படி சிறையில் 14 வருடத்திற்கு மேல் இருந்தால் அவர்களை விடுதலை செய்கிறார்கள்
➡ஆனால் எந்த தப்பும் செய்யாம விசாரனை கைதியாகவே 15 வருஷம் இருக்கான் அதை கூட செய்யமாட்றாங்க தம்பி.!!
➡நீதி மன்றமே நீதி மறுத்தால் எங்கே போவது தம்பி.!!
*குமரன்*
நீதிமன்றத்தில் நீதி மறுக்கபட்டால் என்ன செய்வது பெரியவரே
*பெரியவர்*
➡வருடம் தோறும் தமிழக அரசு அண்ணா பிறந்த நாளில்
10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்றாங்க.!
➡நமது தமிழக முதல்வர் அவர்கள்
161 வது பிரிவு படி விடுதலை செய்வாங்கனு நம்பிக்கையோட காத்துட்டு இருக்கேன் தம்பி.!
➡இந்த வருஷம் பக்ரீத்
என் பையன் கூட தான் நடக்கணும்னு இறைவனிடம் வேண்டி கொண்டு இருக்கேன் தம்பி.!!
➡சிறைவாசிகளின் நிலையை கேட்ட குமரன் கண்களில் வரும் கண்ணீரை அடக்கமுடியாமால் அவரையும் மீறி அவரின் கண்களில் கண்ணீர் வந்தது .
சொந்தங்களே
*நம் ரத்தம் கொதிக்கின்றது...!!*
*கண்ணீர் வருகின்றது!!*
➡இதை தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று யார் சொன்னது.!!
➡உலகின் மிகப்பெரிய *ஆயுதம்*நம்மிடம் தான் உள்ளது*
➡*மிகப்பெரும் ஆயுதம் *துவா*!!
ஆம்.!!
➡துவா கொண்டு நாம் நம் சகோதரர்களுக்கு உதவு செய்வோம்.!!
இன்ஷா அல்லாஹ்.!!
நம் சகோதரர்கள் *விடுதலை உறுதி.!!*
......................➖....................
🗓 பதிவுநாள்:09.09.2016
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
📡 ECHO DAWAH FOUNDATION📡