Breaking News

கனமழை நாளை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு முழு விவரம் tomorrow school holiday

அட்மின் மீடியா
0

தொடரும் கனமழை நாளை 03.12.2025 பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா முழு விவரம்

சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 03) விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்க்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பு:-   

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback