8 ம் வகுப்பு போதும் தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு
8 படித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார், விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
அலுவலக உதவியாளர்
காலியிடம்:-
02
மாத சம்பளம்:-
Rs. 15,700 – Rs. 50,000/-
பணியிடம் :-
திருவாரூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
10.03.2023
கல்விதகுதி:-
8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள வின்ங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து நேரில் விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/02/2023021742.pdf
Tags: வேலைவாய்ப்பு