10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு உடனடியாக விண்ணப்பியுங்கள்
சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,000 பணியிடங்களை நிரப்ப மத்திய மனிதவளத்துறை உத்தரவிட்டுள்ளது அதன் அடிப்படையில் நாடு முழுவதும் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில், காலியாக உள்ள 13 ஆயிரத்து 20 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் 4,188 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் யோகா 349, கலை 349, இசை 349, இந்தி 349, தெலுங்கு 349, ஆங்கிலம் 349, கணக்கு 349, பொது அறிவியல் 349, சமூக அறிவியல் 349, நூலகர் 349, தொழில் நுட்ப உதவியாளர் 349, அலுவலக உதவியாளர் 349, என மொத்த பணியிடங்கள் 4188 நிரப்பப்படும். இவற்றில் யோகா, கலை, இந்தி, நூலகர், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம் இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப் பட்ட துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிப்பாடத்துக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மொழி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்ப்யூட்டர் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி மற்றும் காலியிடங்கள்:-
யோகா ஆசிரியர் - 349
கலை ஆசிரியர் - 349
இசை ஆசிரியர் - 349
இந்தி ஆசிரியர் - 349
தெலுங்கு ஆசிரியர் - 349
ஆங்கில ஆசிரியர் - 349
கணக்கு ஆசிரியர் - 349
பொது அறிவியல் ஆசிரியர் - 349ச
மூக அறிவியல் ஆசிரியர் - 349
நூலகர் - 349
தொழில்நுட்ப உதவியாளார் - 349
அலுவலக உதவியாளார் - 349
மொத்த பணியிடங்கள் - 4,188
கல்வித் தகுதி:-
யோகா, கலை, இந்தி, நூலகர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம், இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Bachelor’s degree in Information technology / BCA from a recognized University/ Institution in the relevant field. OR Diploma (3years full time) in Computer Science /IT/Electronics.
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10th Class Passed Certificate.
வயது வரம்பு:-
40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்:-
தொழில்நுட்ப உதவியாளார்களுக்கு ரூ. 30 ஆயிரம்
அலுவலக உதவியாளார் ரூ. 20 ஆயிரம்.
விண்ணப்பிக்க:-
https://tsvc.in/notification.php
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
25.02.2023
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு