Breaking News

கர்நாடகவில் உள்ள தொங்கு பாலத்தில் கார் ஓட்டிய நபர்...வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் பலியாகி உள்ள துயர சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள தொங்கு பாலத்தில் ஒருவர் காரை ஓட்டிசெல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது


கர்நாடகாவில் உள்ள எல்லாப்புரா அருகே பிரசித்திப்பெற்ற சதோடு நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு உள்ள தொங்கு பாலத்தில்  கார் ஒன்ரை ஓட்டி வரும் நபர் அதன்பின்பு தொங்கு பாலத்தின் அளவு சிறிது என்பதால் கார் மேர்கொண்டு செல்லாது எனபதை உணர்ந்து ரிவர்ஸ் எடுத்து செல்கின்றார், ஆனாலும் இந்த வீடியோ சம்பவம் எப்போது நடந்தது என்பது பற்றிய விபரம் தெரியவில்லை, ஆனால் த்ற்போது வைரல் ஆகின்றது

மேலும் விவரங்களுக்கு:-

https://twitter.com/harishupadhya/status/1587381001935884290

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback