8 ம் வகுப்பு படித்தவர்கள் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் tn govt jobs
அட்மின் மீடியா
0
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்திற்க்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
கல்வி தகுதி:-
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
18 வயது முதல் 37 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
04.11.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2022/10/2022102136.pdf
tamilnadu government jobs
tamilnadu govt jobs
Tags: வேலைவாய்ப்பு