Breaking News

இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி..! மத்திய அரசு அறிவிப்பு!!!

அட்மின் மீடியா
0

இந்தியாவில் கொரானா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த சா்வதேச விமான சேவை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 27) முதல் மீண்டும் தொடங்குகிறது. 

சர்வதேச விமான சேவை தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மார்ச் 27-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

 


இந்தியாவில் கொரானா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கபட்டு இருந்த சர்வதேச விமான சேவை தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மார்ச் 27-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரானா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கபட்டு இருந்த சர்வதேச விமான சேவை தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மார்ச் 27-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது 



மேலும் விவரங்களுக்கு:-



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback