Breaking News

இன்று முதல் மீண்டும் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை

அட்மின் மீடியா
0

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது



இந்நிலையில்,கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்த மதுரை – சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.அதன்படி,சிங்கப்பூர் நேரப்படி மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு மதுரை வந்தடையும்.அதைப்போல மதுரையிலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு விமானம் சிங்கப்பூர் சென்றடைகிறது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback