Breaking News

பள்ளிவாசல்களுக்கு 6000 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

நோன்பாளிகளுக்கு கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு 6000 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க  தமிழக அரசு உத்தரவு



இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நெருங்கிவிட்டது.இதனால் இன்னும் சில நாட்களில் ஒவ்வொரு மசூதியையும் நோன்பு கடைபிடிக்க தொடங்கிவிடுவார்கள்.

அதன்படி 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களில் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.ரூபாய் 13.50 கோடி கூடுதல் செலவினம் மூலம் பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது


Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback