செங்கல்பட்டு மாவட்டத்தில் 20ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் முழு விவரம்..
அட்மின் மீடியா
0
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ்.அப்தூர் ரஹ்மான் கிரசெண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.03.2022 அன்று நடைபெறவுள்ளது
இடம்:-
பி.எஸ்.அப்தூர் ரஹ்மான் கிரசெண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
வண்டலூr
நாள்:-
20.03.2022
ஞாயிற்றுக்கிழமை
கல்விதகுதி:-
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு