BREAKING NEWS: அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த் - ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு
அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த் - ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் அறிவிப்பு
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை.
ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி இப்பொதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று தெரிவித்துக்கொள்வதாக"
ரஜினி அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: தமிழக செய்திகள்