புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாள்களில் ஸ்மார்ட் கார்ட்: ஆளுநர் அறிவிப்பு
தமிழகத்தில் புதிய குடும்ப ஸ்மார்ட் ரேசன்கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த 15 நாள்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் இன்று சென்னை கலைவாணா் அரங்கத்தில் காலை 10 மணிக்குக் கூட்டம் தொடங்கியது.
ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கிவைத்தார் அவரது உரையில்
புதிய ஸ்மார்ட் ரேசன் குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்போருக்கு 15 நாளில் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என கூறினார்
இதையும் படியுங்க
ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..?
https://www.adminmedia.in/2020/09/blog-post_29.html
உங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி?
Tags: தமிழக செய்திகள்