Breaking News

24ம் தேதி வரை சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது: அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கொரானா பரவலை தடுக்க போடபட்டுள்ள முழு முடக்கம் காரணமாக சார்பதிவாளர் அலுவலகங்கள் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை செயல்படாது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. 



அதே போன்று முழு முடக்கம் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் இன்று முதல் இரண்டு வாரத்துக்கு இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback