Breaking News

Breaking: மே 2 ம்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கட்டுப்பாடுகள் கிடையாது தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை  தமிழக அரசு இன்றுஅறிவித்தது

 


மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் 20.04.2021 முதல் அடுத்த அறிவிப்பு வரை  அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

மேலும், கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2-ம் தேதி எண்ணப்படவுள்ளது. 

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 2-ம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback