Breaking News

சென்னை மாநகராட்சியில் பணியாற்ற செவிலியர்களுக்கு அழைப்பு

அட்மின் மீடியா
0

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் பணிபுரிய முன்கள பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

பணி:

செவிலியர்கள்


சம்பளம்:

15,000/-

 

நேர்காணல் நடைபெறும் நாள்


29.04.2021

 

30:01.2021 

 

நேர்காணல் நடைபெறும் இடம்:

சென்னை மாநகர நலச்சங்கம், 

ரிப்பன் மாளிகை


 


 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback