Breaking News

மகாராஷ்டிராவில் நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அறிவித்தார் முதல்வர் உத்தவ் தாக்கரே

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிராவில் கடுமையாக உயர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏப்ரல் 14 இரவு 7 மணி முதல் முழு பொது முடக்கத்தை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.




Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback