கொரானா குறித்தும் தடுப்பூசி குறித்தும் சந்தேகமா? இந்த எண்ணுக்கு போன் செய்யுங்க : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று தொடர்பாகவும், தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள்
04446122300
04425384520
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்
Mr. G. Prakash IAS., Commissioner, GCC has inaugurated the Tele Counselling Centre today (18.04.2021), to provide Medical Counselling via phone calls to help the general public in these times of COVID-19.
— Greater Chennai Corporation (@chennaicorp) April 18, 2021
Call 044 4612 2300 for Covid-19 related queries.#ChennaiCorporation pic.twitter.com/Hy9jrX80Aw
Tags: தமிழக செய்திகள்