Breaking News

தமிழக அரசில் வேலை ரெடி விண்ணப்பிக்க நீங்க ரெடியா!!! எழுதபடிக்க தெரிந்தா போதும் !! 8 ம் வகுப்பு படித்திருந்தா போதும்

அட்மின் மீடியா
0

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 



கல்வி தகுதி:-


அலுவலக உதவியாளர் பணி: 

08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.


இரவுக் காவலர் பணி: 

எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஈப்பு ஓட்டுநர் பணி: 

08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.


அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி),

மூன்றாம் தளம், 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

திருநெல்வேலி – 627009 

என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்



மேலும் விவரங்களுக்கு:


இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க:


https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/12/2020120566.pdf


அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க:


https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/12/2020120552.pdf


ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க:

https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/12/2020120514.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback