Breaking News

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
 

 இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 

நாளை கடலோர பகுதிகளில் நிலவுகின்ற கிழக்குத் திசை காற்றில் ஏற்படுகின்ற காற்றின் வேக மாறுபாட்டினால் நாளை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைகால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

 Source:

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback