Breaking News

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு திருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

திருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 



பதவி: அலுவலக உதவியாளர்


கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி 


வயது வரம்பு: 30 


பணியிடம்: திருச்சி


விண்ணப்பிக்க கடைசி தேதி: 04 நவம்பர் 2020


மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/10/2020100612.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback