தமிழகத்தில் கடைகள் அடைக்கும் நேரம் ஒரு மணி நேரம் நீடிப்பு..!இனி, இரவு 10.00 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் பண்டிகை காலத்தை முன்னிட்டு -முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
காய்கறி, மளிகை, தேநீர், உணவகம், வணிக வளாகங்கள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு