ஏர் இந்தியா விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை! துபாய் அரசு அதிரடி அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து இந்த தடை அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிகின்றது
இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் தொற்று பாதிக்கப்பட்ட 2 பேர் பயணம் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Air India express flights to Dubai suspended for 15 days after 2 passengers were found #COVID positive. Dubai Civil aviation authority says norms violated. pic.twitter.com/Y2C6XBhchV
— Sidhant Sibal (@sidhant) September 18, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்