Breaking News

ஏர் இந்தியா விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை! துபாய் அரசு அதிரடி அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 


இன்றிலிருந்து  இந்த தடை அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிகின்றது

 இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் தொற்று பாதிக்கப்பட்ட 2 பேர் பயணம் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Source:  


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback