CBSE :ஜூலை 1ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் : தேர்வு அட்டவணையை வெளியிட்டது சிபிஎஸ்இ
அட்மின் மீடியா
0
கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட பொது ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை இருந்த நிலையில், நேற்று மாலை நான்காவது கட்ட பொது ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ,ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது.

அதில், காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் . தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும்.
தேர்வர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு