FACT CHECK: பசி காரணமாக மரணம் அடைந்தவர் என ஷேர் செய்யும் புகைபடத்தின்? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அயோத்தியில் பசி காரணமாக வயதான சாமியார் ஒருவர் உயிரிழந்ததாக ஒரு படத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த சம்பவம் அயோத்தில் உள்ள சரயு நதி கரையோரம் நடந்துள்ளது.
அந்த சாது பெயர் விஷ்னுதாஸ் உடல் நலம் சரியில்லாத தால் அவர் இறந்துள்ளார், மேலும் அவர் இறப்பதற்க்கு முன் தினம் இரவு மழையும் பெய்துள்ளது. அதனால் குளிரும் ஏற்பட்டுள்ளது அதனால் தான் அவர் இறந்துள்ளார் என அயோத்தியின் எஸ்எஸ்பி ஆஷிஷ் திவாரி விளக்கம் அளித்துள்ளார்.
थाना को0अयोध्या क्षेत्र अन्तर्गत एक साधू की स्वाभाविक मृत्यु के संम्बन्ध में फेक न्यूज चलाने पर साधुओं द्वारा प्राप्त तहरीर के आधार पर थाना स्थानीय पर सुसगंत धाराओं में मु0अ0सं0 310/20 अभियोग पंजीकृत,उक्त के संम्बन्ध में CO अयोध्या की बाईट@Uppolice @adgzonelucknow @IpsAshish pic.twitter.com/r2bOsPyspH— AYODHYA POLICE (@ayodhya_police) April 29, 2020
அட்மின் மீடியா ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி