FACT CHECK: அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடலா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி என்ன வென்றால் இந்தியா முழுவதும் அக்., 15ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படும் என ஓர் செய்தியுடன் ஓர் மத்திய அரசு செய்தி போல் ஓர் புகைப்ப்டமும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த இந்தியா முழுவதும் மே-3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
ஊரடங்கில் உணவகங்கள் மட்டுமேகுறிப்பிட்ட நேரங்களில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் அக்., 15ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி ஓர் வதந்தியாகும்
அந்த அரசு செய்தியும் பொய்யானது யாரோ போட்டோ ஷாப் செய்துள்ளார்கள்
மேலும் இந்தியச் சுற்றுலாத்துறையின் தரப்பில் இருந்து ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக எந்தவொரு உத்தரவும் வெளியாகவில்லை என்று சுற்றுலா அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் மத்திய அரசின் பேக்ட் செக் வெளியிட்ட ட்வீட் பதிவை காணலாம்.
.@tourismgoi has not issued any letter on closing of hotels/restaurants till 15th October 2020 due to #COVID19— PIB India #StayHome #StaySafe (@PIB_India) April 22, 2020
▶️ https://t.co/ZLMG2bDMYu#PIBFactCheck pic.twitter.com/NGQa1vJrwl
Be cautious of #Fake order claiming that hotels/resturants will remain closed till 15th October 2020 due to #Coronavirusoutbreak.#PIBFactCheck: The order is Fake and has NOT been issued by Ministry of Tourism.— PIB Fact Check (@PIBFactCheck) April 8, 2020
Do not believe in rumours! pic.twitter.com/efRx3PWTj0
எனவே யாரும் பொயான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி