Breaking News

கொரானாவை தடுக்க எங்கள் இரத்தத்தை தானமாக தருகின்றோம் கொரானாவில் இருந்து மீண்டவர்கள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
டெல்லி தப்லிக் மாநாடு சென்று வந்தவர்கள் டெல்லி சென்றதில் இருந்து மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனவரை என்ன நடந்தது என்று கூறுகின்றார்கள். 
மேலும் புனித அல் குர் ஆனில் கூறியுள்ள ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!  (திருக்குர்ஆன்- 5:32)  என்ற எல்லாம் வல்ல இறைவனின் கட்டளைக்கு ஏற்ப்ப தற்போது குணமடைந்து வீட்டில் இருக்கும் அவர்கள் தமிழகத்தில் கொரானா நோயாளிகளை குணமாக்க பிளாஸ்மா சிகிச்சைக்கு  கொரானாவை தடுக்க எங்கள் இரத்தத்தை தானமாக தருகின்றோம் என கூறியுள்ளார்.



மேலும்விவரங்களுக்கு: https://www.youtube.com/watch?v=XUDbUfb6QVY&feature=youtu.be



Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback