நாளை தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்காது என பொய்யான செய்தியினை யாரும் நம்பாதீர்கள்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்தார் என ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
அது போட்டோ ஷாப் எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படம் ஆகும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
பொய்யான் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதை மறவாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி