பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்
அட்மின் மீடியா
0
மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் அட்டைகள் அனைத்தும் செயலிழந்ததாகிவிடும்.
அதே சமயம், செயலிழந்த பான் எண்களைப் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
5 நிமிடத்தில் புதிய பான் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி? என்று தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/02/5_13.html
ஆதார்கார்டுடன் பான்கார்டு இனைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2019/09/30.html
5 நிமிடத்தில் புதிய பான் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி? என்று தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/02/5_13.html
ஆதார்கார்டுடன் பான்கார்டு இனைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2019/09/30.html
Tags: முக்கிய அறிவிப்பு