Breaking News

முகமது நபி ஸல் கனவில் வந்தார்களா:யூதர்களை கொல்ல கட்டளை இட்டார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
4
மார்க்கத்தின் கண்ணியத்தை பாழாக்கும் வதந்திகள்



முகமது நபி ஸல் கனவில் வந்தார்களா*
பாகிஸ்தானி யர்களின் கனவில் நபிஸல் அவர்கள் கனவில் வந்து யூதர்களை கொல்லுமாறு கட்டளை இட்டார் அப்படி சொல்லாதிருந்தால் இந்த மேடை இடிந்து விடட்டும் என்கிறார்.உடனே மேடை இடிகிறதாம் தற்போது சமூக வலைதளங்களில் மிகவேகமாக  இப்படி ஒரு வதந்தி  பரவுகிறது இதில் துளியும் உண்மையில்லை


அந்த வீடியோவினை யாரோ எடிட் செய்து பொய்யான கற்பனை கதையை குரலாக கொடுத்து வெளியிட்டுள்ளார்கள்

உண்மை நிலை என்ன

அந்த சம்பவம் பாகிஸ்தானில் கடந்த 18.07.2018 அன்று நடந்தது

அது ஒரு அரசியல் கூட்டம்

மேடை சரிந்து விழும் முன்பு ஜமாத்தி இஸ்லாமிய பார்ட்டி சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன் என்று கூறுகின்றார். 

மேலும் அதில் அவர் நபிஸல் பெயரையோ அவர் கனவில் வந்தார் என்றோ கூறவில்லை 

முழு வீடியோவை காண வீடியோ லிங்க்

  https://m.facebook.com/story.php?story_fbid=2144767715565004&id=145097112198751&sfnsn=wiwspwa&extid=xGaukq8XcaW69VoU&d=w&vh=e

எனவே மார்க்கத்தை உண்மைபடுத்துவதாக நினைத்து கேள்விபட்டவைகளை பரப்பி விடாதீர்கள்.

இப்படி மார்க்கத்தின் பெயரில் பொய்யை பரப்பினால் மறுமையில் தண்டனை தான் கிடைக்கும்.

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback

4 Comments

  1. Alhamthulillah அருமையான பதிவு. சற்று எழுத்து பிழையை சரி செய்யவும்

    ReplyDelete
    Replies
    1. எங்கு எழுத்து பிழை உள்ளது

      Delete
  2. எங்கு எழுத்து பிழை உள்ளது

    ReplyDelete
  3. ஆதாரத்துடன் மறுப்பு வெளியிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete